ஹலோ,
எப்படி இருக்கீங்க தமிழர்கலெஹ் லlay . இந்த புத்தாண்டு ?( தமிழ் புத்தாண்டா ம்) கொண்டாட்டம் எல்லாம் பொங்கலாலா அல்லது வேறு எதவதலா என்று யாரும் கண்டுபிடிக்கமுடியாதபடி ஒரு மர்ம அறிவிப்பு இது. நான் கேட்கிறேன் வழி வழியாய் வந்த பழக்கங்களை மாற்றும் அதிகாரத்தை இவர்ஹளுக்கு யார் கொடுத்தது? கேட்டால் மறைமலை அடிஹல் சொன்னார்? புளியங்காய் அடிஹல் சொன்னார் என்று விளக்கம் வரும். அப்படியென்றால் மறைமலை அடிஹல் எதை சொன்னாலும் இவர்ஹல் செய்து விடுவர்ஹ்ள? சரி., அவருக்கு முன் இருந்த இளங்கோ அடிஹல் முதல் அகத்தியர் வரை யாரும் இது பற்றி கூறவில்லையே? ஏனனில் அவர்ஹளுக்கு இது பற்றி விழயம் தெரியும் . இப்போதிருப்பது போல் அரைகுரைஹல் இல்லை. இப்படியே போனால் தீபாவளியை சொக்கலால் அடிஹல் கூறினார் என்று ஜனவரி முதல் தேதி அன்று மாற்றுவார்கலானால் என்ன ஆஹும்? மதம் குறித்த நம்பிக்கைஹளில் குறுக்கிட இவர்ஹளுக்கு யார் அதிஹர்ரம் கொடுத்தது ? நாம் பார்ப்பது ஜோசியம் , சஹுனம் , கும்பிடுவது பலவித கடவுல்ஹளை. ஆனால் போடுவது பஹல் வேஷம் .இவர்ஹல் நடித்து நடித்து நிஜ வாழ்விலேயே அது கலந்து விடும் என்று நினைக்கிறேன். இவர்ஹளால் சொந்த மனைவியிடம் கூட உண்மையாய் நடக்க முடியுமா என்பது சந்தேஹம்தன். சரி இந்த பொங்கல் நன்னளிளாவது எதாவது மாற்றம் உருவஹட்டும் .
வெள்ளி, 15 ஜனவரி, 2010
வெள்ளி, 1 ஜனவரி, 2010
ninaithen solhiren
இன்றைய தினத்தில் நான் அனைவருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்களை கூறி எனது முதல் பதிவை பதிவு செயஹிறேன். காலம் எவ்வளவு மாற்றங்களை அடைதின்ருக்கிறது என்பதை யோசித்துபார்த்தால் பிரமிப்பஹா இருக்கீறது. சற்றொப்ப ௧௫ ஆண்டுஹளுக்கு முன்னர் கூட இந்த புத்தாண்டு கொண்டாட்டங்கள் அவ்வளவு பிரபலம் இல்லை. இருக்கட்டும் . பழயன கழிதலும் புதியன புகுதலும் வழுவில கால வாஹையினனே என்ற நன்னுளின் விதிப்படி மாற்றங்களை ஏற்றுகொள்வோம் . ஏனெனில் மாற்றம் ஒன்றுதான் உலஹில் மாறாத ஒன்று. சரி இன்றைய புத்தாண்டு தினத்தில் ஒன்று யோசித்தேன். இந்த பத்திரிகைஹளில் ஏன் நல்ல விஷயங்கள் இருட்டடிப்பு செய்யப்படுஹின்றன. உதாரனமாய் கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற சமுக விரோத செயல்ஹால் அல்லது சமுஹத்தல் குற்றம் என ஒதுக்கப்பட்ட விஷயங்கள் மட்டுமே இடம் பெருஹின்றன. அஹ்தன்ரி நல்ல விஷயம் என்பவை இருக்கவே இருக்காது. அல்லது எங்காவது ஒரு மூலையில் நன்கு வரியில் இருக்கும். பத்திரிகையாளரை கேட்டல் மக்கள் அதைத்தான் விரும்புஹிரர்ஹல் என்பார்ஹள். மக்கள் யாரும் இவர்ஹளிடம் சென்று இதைத்தான் போட வேண்டும் என்று வேண்டுகோள் விடுபதில்லை. ஆனால் மக்களிடம் மாற்றம் ஏற்பட்டுயருபது உண்மை என்பதை ஒப்புகொள்ளும் அதே நேரத்தில் அந்த மாற்றத்தை விரைவு படுத்தும் முகமாய் பத்திரிகைஹளும் அதனை தூண்டுவதஹவே நான் நினைக்கிறேன் . நீங்கள் என்ன நினைக்கிறீர்ஹள் இதை பற்றி?
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)